search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுபமுகூர்த்த நாட்கள்"

    • வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.
    • வைகாசி மாதத்தில் நல்ல காரியங்களை செய்ய உகந்த நாட்களை பார்க்கலாம்.

    தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதம் வைகாசம் மாதம் என்றும், மாதவ மாதம் என்றும் போற்றப்படுகிறது. 2023 ம் ஆண்டில் வைகாசி மாதமானது மே 15-ம் தேதி துவங்கி, ஜூன் 15-ம் தேதி வரை நீடிக்கிறது.

    வைகாசி 08 (மே 22) - திங்கட்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 10 (மே 24) - புதன்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 11 (மே 25) - வியாழக்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 18 (ஜூன் 01) - வியாழக்கிழமை (வளர்பிறை)

    வைகாசி 22 (ஜூன் 05) - திங்கட்கிழமை

    வைகாசி 24 (ஜூன் 07) - புதன்கிழமை

    வைகாசி 25 (ஜூன் 08) - வியாழக்கிழமை

    வைகாசி 26 (ஜூன் 09) - வெள்ளிக்கிழமை

    வாஸ்து மற்றும் பூமி பூஜை நாள், நேரம் :

    வைகாசி 21 (ஜூன் 04) ஞாயிற்றுக்கிழமை - காலை 09.58 முதல் 10.34 வரை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • புரட்டாசி மாதத்தில் தொடர்ச்சியாக சுப முகூர்த்த நாட்கள் வருகிறது.
    • புரட்டாசி மாதத்தில் (செப்டம்பர் - அக்டோபர்) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்களை பார்க்கலாம்.

    புரட்டாசி 11 (28.9.2022) புதன் திருதியை சுவாதி சித்த காலை 9-10

    புரட்டாசி 18 (5.10.2022)புதன் தசமி திருவோணம் சித்த காலை 6-7

    புரட்டாசி 19 (6.10.2022) வியாழன் துவாதசி அவிட்டம் சித்த காலை 11-12

    புரட்டாசி 20 (7.10.2022) வெள்ளி துவாதசி சதயம் சித்த காலை 6-7

    • நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும்.
    • வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பர்.

    திருமணத்திற்கென்று சுபமுகூர்த்த நாள் குறிக்கும் பொழுது கூடுதலாக நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள், நேரம் குறிக்க வேண்டும்.

    1. முகூர்த்தக் கால் நாட்ட, 2. மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம், 3. பெண் அழைப்பிற்கான நேரம், 4. திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம், 5. சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்

    இதில், பெண் அழைப்பிற்கான நேரம் குறிக்கும் பொழுது வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து பெண்ணை அனுப்ப யோசிப்பர். அதே சமயம் மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக லட்சுமி என்ற அடிப்படையில் பெயர் அமைந்த பெண்களுக்கு வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் பெண் அழைப்பு நடத்தலாம்.

    நல்ல சுப ஓரை பார்த்து சாந்தி முகூர்த்தம் நடத்தினால் ஆண் வாரிசுகள் பிறக்கும்.

    அதே நேரத்தில் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களின் வழிபாடு முடித்து அதன் பின்னர் சாந்தி முகூர்த்தம் செய்தால் பிறக்கும் குழந்தை பிறர் போற்றும் அளவு வாழ்க்கையில் உயரும்.

    ×